பழநி: பழநியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ரூ 60 ஆயிரத்தை தவறவிட்ட பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் ...
மதிப்பீட்டாளர் அமைப்பின் கோவை கிளை (ஐ.ஓ.வி.,) தலைவர் அடைக்கலவன் கூறியதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட ...
அயோத்தி :உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவரான, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ...
புதுடில்லி'வந்தே பாரத்' ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு வழங்கும் வசதி அறிமுகமாகிறது. வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் ...
'டிரோன் சர்வே' என்கிற திட்டத்தில், ஒவ்வொரு வீடாக அளக்கின்றனர். இரண்டு மாதங்களாக வீடு வீடாகச் சென்று, வசிப்போரை தொல்லை செய்து, ...
ஆவடி:மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் இன்று நடக்கிறது. இதில், ...
தங்கவயல்: தங்கவயல் தொகுதி அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 2025ம் ஆண்டின் காலண்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அவர் பேசுகையில், ''காலண்டர் மிக அவசியம். இதை ஆண்டுதோறும் வெளியிடுவது மகிழ்ச்சி. அரச ...
புதுச்சேரி, லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன், 56; இவர், கோரிமேடு அடுத்த விழுப்புரம் மாவட்டம், சின்ன பட்டானுாரில் உள்ள தனியார் பார்ம் ஹவுசில், சூப்பர்வைசராக பணிபுரிந்து ...
கடந்த சில நாட்களாக, அனுஷாவின் மொபைல் எண்ணுக்கு தவறான மெசேஜ்களை அனுப்பி வந்தார். இது குறித்து அனுஷா கேட்ட போது, ராஜா அவரை மிரட்டினார். கணவர் மீது அனுஷா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ...
தேனி,: மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது ஒரு மையம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிப்.,9ல் ...
கோவை; ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் கோவை பள்ளியின், 2ம் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. 'மாற்றத்தின் அலைகள்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு விழா நிகழ்வு நடந்தது.
சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தார். வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்த முஹமது ரிஸ்வான். 36 தற்போது பாலு அவென்யூவில் வசித்து வருவதும் தெரிந்தது. அவர் விற்பனைக்காக, 1.1 ...