மானாமதுரை, பிப். 8: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகிற ...
பந்தலூர் : பந்தலூர் அருகே குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களை வருவாய் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச் ...
இப்பயிற்சியினை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பேரிடர் மேலாண்மை பிரிவு இயக்குநர் முனைவர் அரசு சுந்தரம், சென்னை பல்கலைக்கழக ...
ஓமலூர், பிப்.8: ஓமலூரில் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே சங்ககிரி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக 30 சென்ட் கோயில் நிலம் எடுக்கப்பட்டது.
வேலூர், பிப்.8: வேலூரில் காதல் மனைவியை கத்திரிக்கோலில் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மணலியைச் சேர்ந்தவர் ரமேஷ் (33) வெல்டர். இவருக்கும் வேலூர் ஓல்டு டவுன் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுமதிக ...
திருச்சி, பிப்.8:திருச்சியில் போதை மாத்திரை விற்ற வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு கடந் ...
முசிறி, பிப்.8: முசிறி கள்ளர் தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை மாத வெள்ளிகிழமை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு பல்வேறு வ ...
கும்பகோணம், பிப்.8: கும்பகோணம் அடுத்த பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பாபநாசம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமையாசிரியை நீலாதேவி தலைமையில் நடைபெ ...
கும்பகோணம், பிப்.8: கும்பகோணம் அருகே பாபநாசம் சுந்தரசோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்திருக்கும் சுந்தரசோழ விநாயகர் ஆலய 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் வ ...
புதுக்கோட்டை, பிப்.8: மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதுக் ...
தா.பழூர், பிப். 8: தா.பழூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பொன்னாற்று பாசனம் மூல ...
நாகப்பட்டினம்,பிப்.8: புதுச்சேரி மாநில பஜன்கோவா கல்லூரி சார்பில் நாகப்பட்டினம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாய கண்காட்சி நடந்தது. புதுச்சேரி மாநிலம் பஜன்கோவா கல்லூரியில் இறுதியாண்டு படிக்க ...
一些您可能无法访问的结果已被隐去。
显示无法访问的结果